பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்: கலெக்டர் வழங்கினார்
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மதுரை திருமங்கலத்தில் முழு அடைப்பு போராட்டம்..!!
ஆம்னி பேருந்துகள் 3 இடத்தில் மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்க அனுமதி: மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை
லாரி மீது கார் மோதிய விபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழப்பு..!!
சாலையில் கிடந்த 160 கிலோ போதை பொருட்கள் போலீசார் விசாரணை பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடியில் விவசாயிகள் சாலையில் படுத்து தர்ணா போராட்டம்
நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய கோரிக்கையில் முக்கியமானது; சுங்கச்சாவடிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் ஆனால் இன்னும் செய்யவில்லை: திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பேச்சு
சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!
தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ஏப்.1-ம் தேதி முதல் அமல்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்: ஒன்றிய அரசு உத்தரவு
ஏப். 1 முதல் அமல் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு திடீர் நிறுத்தம்: தேர்தல் முடிவு வெளியான நள்ளிரவில் அமலுக்கு வரும் என தகவல்
பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6-ஆக உயர்வு..!!
தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட இருந்த நிலையில் திடீர் நிறுத்தம்: பாஜக அரசின் தேர்தல் நேர நாடகம் என விமர்சனம்
5 டோல்கேட்டில் ஏப்.1 முதல் கட்டணம் உயர்வு அமல்
தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியிருப்பதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பரனூர், ஆத்தூர் உட்பட 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: ஏப்ரல் 1 முதல் அமல்
தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு: தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
மதுரை திருமங்கலம் அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6-ஆக உயர்வு
தமிழ்நாட்டில் மேலும் 20 சுங்கச்சாவடிகளைத் திறக்க ஒன்றிய அரசு திட்டம்!
மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு